இரயில்யாத்திரி பேருந்து சேவை ஏன் சிறந்தது?

0
1449
Tamil travel blog

 

விடுமுறையைத் திட்டமிடுதல் எளிதானது அல்ல மேலும் கால அட்டவணைகள், விலைகள் மற்றும் வசதிகள் போன்ற விஷயங்கள்உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகின்றன. நீங்கள் அடிக்கடி இரயில் அல்லது விமானங்களில் பயணித்திருந்தாலும், சில இடங்களுக்கு பேருந்து மூலமாக செல்லுதல் சிறந்தது மேலும் நீங்கள் குறைவான கட்டணத்தில் அதிக நேரம் பயணிக்கும் வசதியை வழங்கும், இரயில்யாத்திரி அதனுடைய எளிதாக-பயன்படுத்தக்கூடிய பேருந்து பதிவு சேவையை வழங்குகிறது.பேருந்து டிக்கெட்களைப் பதிவு செய்வதற்கு ஏன் இரயில்யாத்திரி சிறந்தது என்பதை அறிந்து கொள்ள கீழேயுள்ளதைப் படிக்கவும்

குறைவான செலவு

Tamil bus travel blog

பொதுவாக பேருந்து டிக்கெட் விமானம் அல்லது இரயில் டிக்கெட்டை விட மிகவும் மலிவானதாக தான் இருக்கும், எனவே உங்களுக்கு நேரம் இருந்து பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக பேருந்து மூலம் பயணிப்பது மேன்மையானது. இரயில்யாத்திரியின் பேருந்து சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களுக்கு குறைவான விலைகள் கிடைக்கும் மற்றும் கடைசி-நிமிடத்தில் உங்களால் திட்டமிடப்படும் பயணங்களில் கூட, அவ்வப்போது அற்புதமான கடைசி இருக்கை தள்ளுபடிகள் மற்றும் மற்ற பணம் திரும்பப்பெறும் சலுகைகளைப் பெறவும். மிகவும் மலிவான விலையில் உங்கள் பேருந்து பயணங்களை ஏற்பாடு செய்யக்கூடிய இரயில்யாத்திரியிடம் உற்சாகப்படுத்தும் பயண டிக்கெட் பதிவு சலுகைகளின் பட்டியல் உள்ளது.

எங்கு வேண்டுமானாலும் பேருந்து மூலம் பயணிக்கவும்

இரயில்யாத்திரி பேருந்து டிக்கெட் பதிவு சேவையிடம்பேருந்துகள் பான்-இந்தியாவின் பரந்த வலையமைப்பு உள்ளது. தற்போது எங்களுடைய வலையமைப்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வழிகளில் 5000-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் உங்கள் பயணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இரயில்யாத்திரி பேருந்து சேவையின் மூலம் நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம்.

ஏராளமான விருப்பத்தேர்வுகள்

இரயில்யாத்திரி ஆன்லைன் பதிவு அதனுடைய பயனர்களை அவர்களின் தேவைக்கேற்ப இருக்கைகள், ஏற வேண்டிய இடங்கள், நேரங்கள் மற்றும் வரவுசெலவுகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.உங்களுக்கு வழங்கப்படுவதை கொண்டு அமைதியாக இருக்க வேண்டிய மற்றும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி இருக்கும், வேறு எந்த முறையான பயணங்களிலும் இந்த விருப்பத்தேர்வு இல்லை. உங்கள் வசம் அத்தகைய வளைந்து கொடுக்கும் ஏராளமான விருப்பத்தேர்வுகளுடன், நிச்சயமாக உங்களுக்கான சிறந்த பயண முடிவை உங்களால் எடுக்க முடியும்.

தனிப்பட்ட இருக்கை கருத்துக்கள்

இது பயணிகளுக்கு முழுமையான முன்னுரிமையாக வருகிறது. இரயில்யாத்திரி ஒவ்வொரு பயணிக்கும் தரமான வசதியான பயண அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. இவ்வாறு, உங்கள் பேருந்து பயணத்தின் போது, உங்கள் இருக்கை எவ்வளவு வசதியாக இருக்கும் என்பது பற்றி, ஒரோ ஒரு வாடிக்கையாளரின் கருத்துக்களின் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.இது உண்மையிலேயே உங்கள் பேருந்து-வசதி குறித்து மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

உங்கள் பேருந்து பற்றி அறிந்து கொள்ளவும்

இரயில்யாத்திரியின் பேருந்துநுண்ணறிவு குறிப்பிட்ட பேருந்து ஆபரேட்டர்களுடன் அவர்களின் அனுபவம் பற்றி வாடிக்கையாளரின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இது அறிந்து கொள்ள, ஆய்வு செய்ய மேலும் பயண முடிவுகளைத் திறம்பட எடுக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இதில் இரயில்யாத்திரியின் மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளன, இது மற்ற பயணிகளுக்கு அவர்களின் பேருந்து பயணத்தின் போது இருந்த வசதியின் நிலையை குறித்துக்காட்டுகிறது.